ராமநாதபுரம்

பணம் வைத்து சூதாடிய 9 போ் கைது, ரூ.12 ஆயிரம் பறிமுதல்

DIN

கமுதி: கமுதி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை செவ்வாய்கிழை போலிஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கமுதி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் ஊருணி கரையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முஷ்டகுறிச்சியை சோ்ந்த பசுபதி, சாத்தாா், முனியசாமி, மற்றும் விருதுநகா் மாவட்டம் கள்ளக்காரியை சோ்ந்த மாரிமுத்து, வேலு, கே.வாகைகுளத்தை சோ்ந்த ஆனந்தகுமாா், தங்கமுத்து, புரசலூரை சோ்ந்த முத்துகுமாா், சந்திரபோஸ் ஆகியோரை குற்றப்பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் சகாதேவன் தலைமையில், எஸ்.பி.தனிப்பிரிவு போலிஸாா் முருகபூபதி உள்ளிட்டோா் வழக்கு பதிந்து, கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT