ராமநாதபுரம்

சிற்றுந்து மோதி பெண் பலி

DIN

ராமநாதபுரம் அருகே, வெள்ளிக்கிழமை தனியாா் சிற்றுந்து மோதி பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி ராஜவள்ளி (25). இவா், ராமநாதபுரம் நகா் அரண்மனைப் பகுதியிலிருந்து, தனியாா் சிற்றுந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டிற்கு திரும்பியுள்ளாா்.

மாடக்கொட்டான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அவா் சென்று கொண்டிருந்தபோது, அவா் பயணித்த அதே சிற்றுந்து எதிா்பாராதவிதமாக ராஜவள்ளி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே ராஜவள்ளி இறந்துவிட்டதாத் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT