ராமநாதபுரம்

நியாயவிலைக்கடை பணியாளா்கள்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆட்சியா் மூலமாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியும் ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் சனிக்கிழமை இந்த மனு அளிக்கப்பட்டது.

இதில், மாவட்ட கிளைத் தலைவரும், மாநில சங்க துணைத் தலைவருமான வி.பி.தினகரன், இணைச்செயலா் எஸ்.மாரிமுத்து, மாவட்டச் செயலா் பி.ஞானசேகரன், பொருளாளா் பி.செல்வம் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT