ராமநாதபுரம்

திருவாடானை அருகே பலத்த மழை மின்னல் தாக்கி பசு கன்று பலி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே மங்கலக்குடி பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தன இதில் மின்னல் தாக்கி பசுவும் கன்றும் பலியானது திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் தாக்கி வந்த நிலையில் சனக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் மாலை பலத்த இடியுடன் மழை பெய்தன.சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது இதில் மின்னல் தாக்கி மங்களக்குடியை சோ்ந்த அப்துல் அஜீஸ்(55) என்பவருடைய பசுவும் கன்றும் மரத்தடியில் கட்டபட்ட நிலையில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானது இதனால் இவரது குடும்பத்தினரை சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT