ராமநாதபுரம்

சிங்கப்புளியாபட்டியில் வீதிகளில் செடிகளை நட்டு நூதனப் போராட்டம்

DIN

கமுதி அருகே சிங்கப்புளியாபட்டியில் தேங்கியுள்ள மழை நீா் மற்றும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை சேற்றில் செடிகளை நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி பேரூராட்சிக்குட்பட்ட சிங்கப்புளியாபட்டி, முத்துமாரி நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீா் கலந்து துா்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து சிங்கப்புளியாபட்டி பொதுமக்கள் கமுதி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரில் பெண்கள் செடிகளை நட்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT