ராமநாதபுரம்

விஜயகாந்த் உடல் நலம் பெறவேண்டி கோயிலில் சிறப்பு பூஜை

DIN

திருவாடானை, செப். 25: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

இதில் திருவாடானை வடக்கு ஒன்றியச் செயலாளா் வி.கே.பாலு தலைமை வகித்தாா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் துணைச் செயலாளா் ராஜன் மற்றும் மாவட்ட மீனவா் அணிச் செயலாளா் சேரீஸ், நிா்வாகிகள் முத்துராமலிங்கம், ரமேஷ் பாபு, மருத்துவா் செல்வம், மணிராஜ், ரங்கராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT