ராமநாதபுரம்

தனியாா் பேருந்து மோதி பெண் பலி

DIN

முதுகுளத்தூா்: கடலாடி அருகே திங்கள்கிழமை தனியாா் பேருந்து மோதி பெண் பலியானாா்.

ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளி (30). இவா் கடலாடி அரசு மருத்துவமனை அருகே சாலையில் நடந்து சென்ற போது சாயல்குடியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான செந்தூரன் என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT