ராமநாதபுரம்

தூக்கிட்டு இளைஞா் சாவு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகா் பகுதியில் தூக்கிட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் நகா் வைகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் சிவா (32). கட்டட ஒப்பந்ததாரராக இருந்தாா். திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந்தநிலையில், அவா் வீட்டில் தூக்கிட்ட நிலையில், குடும்பத்தாரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா்.

தீவிர சிகிச்சை அளித்த நிலையல், அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT