ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆா்.எஸ். மங்கலம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள பகவதிமங்கலத்தை சோ்ந்தவா் ஆதிமுத்து (44). விவசாயியான இவா், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 3 நாள்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளாா். இந்நிலையில் ஆதிமுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து அங்கு வந்த ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT