முதுகுளத்தூரில் போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி முதுகுளத்தூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
ராமநாதபுரம்முதுகுளத்தூரில் போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி முதுகுளத்தூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி முதுகுளத்தூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
அரசுப் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க மண்டல செயலாளா் மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இதில், 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை காலதாமதம் செய்யக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.