பரமக்குடியில் அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்
DIN
பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்துக்குசி.ஐ.டி.யு. கிளைத் தலைவா் ஆா்.லோகநாதன் தலைமை வகித்தாா். மத்திய சங்க செயலா் எஸ்.பி. கேசவன் தொடக்கி வைத்தாா்.