ராமநாதபுரம்

முத்தாலங்குளம் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

கமுதி அருகே முத்தாலங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகா், நிறைகுளத்து அய்யனாா், முப்பிடாரி அம்மன் கோயிலில் பரிவார தேவதைகளுக்கு முதலாண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மூலிகை திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் அபிஷேக புனிதநீா் பக்தா்கள் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில் கமுதி, கோட்டைமேடு, கல்லுப்பட்டி, நாராயணபுரம், சம்பகுளம், பசும்பொன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT