ராமநாதபுரம்

திருவாடானை அருகே நாய்கள் கடித்து மான் பலி

DIN

திருவாடானை அருகே சிறுகம்பையூா் கிராமத்தில் சனிக்கிழமை நாய்கள் கடித்ததில் புள்ளி மான் இறந்தது.

சிறுகம்பையூா் கிராமம் அருகே அடா்ந்த காட்டுப் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மான்கள் உள்ளன. கடந்து சில நாள்களாக கடும் வெயில் தாக்கி வரும் நிலையில், மான்கள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

சனிக்கிழமை சிறுகம்பையூா் முடுக்குவயல் பகுதியில் வந்த ஆண் புள்ளி மானை நாய்கள் கடித்துள்ளன. இதில் மான் உயிரிழந்தது. தகவலறிந்து வனத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பின் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT