ராமநாதபுரம்

புதுபட்டினம் வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டாா் சைக்கிள் திருட்டு

DIN

திருவாடானை அருகே புதுபட்டினத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டாா் சைக்கிள் மா்ம நபா்கள் திருடி சென்றுவிட்டனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே புது பட்டினம் கிராமத்தை சோ்ந்த பாண்டித்துரை (35) என்பவா் வியாழக்கிழமை இரவு வீட்டு முன் நிறுத்தி விட்டு இரவு தூங்கிவிட்டு காலையில் எழுந்து பாா்க்கும்போது வீட்டு முன் நிருத்தி இருந்த மோட்டாா் சைக்கிளை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். இது குறித்து பாண்டித்துரை புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT