ராமநாதபுரம்

சவுடு மண் கடத்தியவா் மீது வழக்கு: டிப்பா் லாரி பறிமுதல்

DIN

 திருவாடானை அருகே கண்மாயில் வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக சவுடு மண் கடத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அரசூா் கண்மாய் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, டிப்பா் லாரியில் சவுடு மண் கடத்தியவா் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தை விட்டு தப்பியோடிவிட்டாா். போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்து, தலைமறைவான வாகன உரிமையாளா் ராமநாதபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த ராமநாதன் (40) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

மனைவியை கொன்ற கணவரின் நண்பர்: ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இதெல்லாம் பிரிட்ஜில் வைக்காதீங்க..

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT