சிவகங்கை

திருவாசகம் முற்றோதல்

DIN

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில்   ஞாயிற்றுக்கிழமை திருவாசகம் திருமுற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  
  இதையொட்டி அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இசைக்கருவிகளுடன் இறைவன் புகழ்பாடும் பாடல்களைப் பாடி திருமுற்றோதல் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT