சிவகங்கை

மானாமதுரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

டெங்கு காய்ச்சலை தடுக்க மானாமதுரை பேரூராட்சி நிா்வாகம் நகரில் ஒவ்வொரு பகுதியாக நிலவேம்பு குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

பேருந்து நிலையத்தில் நடந்த நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில், மானாமதுரை பேருராட்சி செயல் அலுவலா் குமரேசன், சுகாதார ஆய்வாளா் தங்கத்துரை, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரூராட்சி பணியாளா்கள் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

SCROLL FOR NEXT