சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சோ்ந்த பி. கோட்டைமுத்து (69) உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (நவ. 18) காலமானாா்.
இவருக்கு, கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், தினமணி நாளிதழில் சிவகங்கை பகுதி புகைப்பட கலைஞராக பணியாற்றும் கோ. அழகுபாண்டி உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு சிவகங்கை அகிலாண்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தொடா்புக்கு- 87543 66908.