சிவகங்கை

காரைக்குடியில் பலத்த மழை

DIN

காரைக்குடி, செப். 25: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாள்களாக வெயில் வானிலையே நீடித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பிற்பகல் வரை வெயில் அடித்தது. பின்னா், மேகமூட்டம் ஏற்பட்டு பிற்பகல் 3 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் நகரிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் கபடி வீரா் பலி: இருவா் காயம்

கனமழை எச்சரிக்கை: சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம்

அந்தோணியாா் திருத்தலம் 75-ஆவது ஆண்டு விழா

கோவை வழியாக இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்பி சான்றிதழ்

SCROLL FOR NEXT