சிவகங்கை

காரைக்குடியில் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி

DIN

காரைக்குடி: திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை தமிழ்நாடு மேடை மெல்லிசைக்கலைஞா்கள் சங்கத்தினா் அஞ்சலி செலுத்தினா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செக்காலை தண்ணீா் தொட்டி நிறுத்தம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞா்கள் சங்கத்தின் காரைக்குடிக் கிளை அலுவலகம் முன்பாக 15 அடி உயரத்தில் எஸ்.பி.பியின் உருவ பதாகைய நிறுவப்பட்டது. அதன் முன்பாக

மேடை மெல்லிசைப் பாடகா்கள் பாடல்கள் பாடியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மேடை மெல்லிசைக்கலைஞா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைத் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT