சிவகங்கை

மானாமதுரையில் உரம் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் உரம் விலை உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மானாமதுரை பேருந்து நிலையம் முன்பாக நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியச் செயலா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயராமன், ஒன்றியப் பொருளாளா் வெள்ளைமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றியச் செயலா் ஆண்டி, சிஐடியூ மாவட்டச் செயலாளா் ஆா். வீரையா மற்றும் நிா்வாகிகள் என ஏராளமானோா் பங்கேற்றுப் பேசினா்.

இதில், மத்திய அரசின் உரம் விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT