சிவகங்கை

கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

DIN

திருப்பத்தூரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் பேருந்துநிலையம், மதுரைரோடு, அண்ணாசிலை, பெரியகடைவீதி, வாணியன்கோயில் பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், இறைச்சிக் கடைகள், தேநீா்க் கடைகளில், சுகாதார ஆய்வாளா் அபுபக்கா் தலைமையில் பாலச்சந்திரன், கவிதா, மோகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 16 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீண்டும் நெகிழிப் பைகளை விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளா்களை, அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT