சிவகங்கை

குன்றக்குடியில் நாளை திருக்காா்த்திகை தீப விழா

DIN

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்பட்ட சண்முகநாதப்பெருமான் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழாவையொட்டி மலைமீது செவ்வாய்க்கிழமை மாலை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயிலில் காலை 11 மணிக்கு சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 6 மணிக்கு மலை மீது அண்ணாமலை தீபம் ஏற்றும் வைபவமும், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.

விழாவை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தொடக்கி வைக்கிறாா் என்று விழா ஏற்பாடுகளைச் செய்துவரும் குன்றக்குடி திருமடத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT