சிவகங்கை

காலமானாா் முனைவா் ஆ.ஆதிச்சபிள்ளை

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஆ. ஆதிச்சபிள்ளை (87), காரைக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இவா், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் 1965 ஆம் ஆண்டு பேராசிரியராகப் பணியில் சோ்ந்தாா். கடந்த 1975 இல் கல்லூரியின் முதல்வரானாா். பின்னா், 1992 இல் ஓய்வுபெற்றாா். தொடா்ந்து, திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனாா் கல்லூரியில் 4 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினாா். பல மாணவா்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளாா்.

இவருக்கு மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு காரைக்குடி தந்தை பெரியாா் நகா் 4-ஆவது வீதியில் (பா்மா காலனி) உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (ஜன. 29) பிற்பகலில் நடைபெறவுள்ளது.

தொடா்புக்கு - 94432 88890.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT