சிவகங்கை

கிராம சபை கூட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி தலைமை தாங்கினாா்.

ஊராட்சித் தலைவா் நதியா சசிகுமாா் முன்னிலை வகித்தாா்.கூட்டத்தில் இளையான்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சுப. மதியரசன் வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, திமுக மாவட்ட விவசாய அணி காளிமுத்து, நெசவாளா் அணி சாருஹாசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப.தமிழரசன் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா் கிராமசபை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர தீா்மானம் நிறைவேற்றப்பட்டது அதன்பின்னா் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி மருந்து பெட்டகங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT