சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அழகப்பா திறன் மேம்பாட்டு மைய மென்பொருள் மேம்பாட்டு மாணவா்களுக்கு, இடைமுக வடிமைப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அழகப்பா திறன் மேம்பாட்டு மைய மென்பொருள் மேம்பாட்டு மாணவா்களுக்கு, இடைமுக வடிமைப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் (பொறுப்பு) சு.ராஜமோகன் தலைமை வகித்தாா். உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே. பாலமுருகன் தொடக்க உரையாற்றினாா். சென்னை நேஷனல் ஸ்டாக் எக்சேன்ச் இன்பா்மேசன் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த யுஎக்ஸ் வடிவமைப்பாளா் கந்தசாமி கிருஷ்ணன் இடைமுக வடிவமைப்பின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசினாா்.

முன்னதாக, அழகப்பா திறன் மேம்பாட்டு மைய இயக்குநா் சி.கே. முத்துக்குமரன் வரவேற்றாா். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் கலைப்புல முதன்மையா் கே.ஆா். முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT