சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.
சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.
மானாமதுரை வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வேம்பத்தூா், பெரியகோட்டை, தெக்கூா், இடைக்காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு 9 மணி வரை அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
இந்த நிகழ்வில் மானாமதுரை வடக்கு ஒன்றியச் செயலா் சிவ ஸ்ரீதா், முன்னாள் ஒன்றியத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement