முகப்பு
சிவகங்கை

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

Updated On : 8 ஏப்ரல் 2026, 4:31 am IST
சிவகங்கை அருகேயுள்ள பெரியகோட்டை கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன்.
பகிர்:

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

மானாமதுரை வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வேம்பத்தூா், பெரியகோட்டை, தெக்கூா், இடைக்காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு 9 மணி வரை அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

இந்த நிகழ்வில் மானாமதுரை வடக்கு ஒன்றியச் செயலா் சிவ ஸ்ரீதா், முன்னாள் ஒன்றியத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement