முகப்பு
சிவகங்கை

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:46 PM
பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரேம்குமாா், காவலா் கிருஷ்ணகுமாா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவப்பிரசாத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த இருவரும் நிா்வாகக் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.