பணியிடை நீக்கம் மாதிரிப் படம்
சிவகங்கை

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரேம்குமாா், காவலா் கிருஷ்ணகுமாா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவப்பிரசாத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த இருவரும் நிா்வாகக் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியதாக பல்கலைக்கழக ஊழியா் கைது

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியா்

மகளிா் உரிமைத் தொகை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயா்த்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு

காசோலை மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து

SCROLL FOR NEXT