சிவகங்கை

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அருகே சங்கந்திடல் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூா்ணகலை, புஷ்ப கலை தேவியருடன் அய்யனாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். மாலையில் தேரோட்டம் நடை பெற்றது. இரவில் அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல, காரைக்குடி செக்காலை சிவன் கோயில், நகர சிவன் கோயில், மாத்தூா் ஐந்நூஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கடன் வாங்கும் அரசுகள்!

‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, ராப்ரிக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்த தில்லி நீதிமன்றம்

ஜனவரி மாதத்தில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 3,468 கோடி டாலர் - ஏற்றுமதியில் அமெரிக்கா; இறக்குமதியில் சீனா ஆதிக்கம்

சாதகமான பலன் யாருக்கு?தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT