சிறப்புப் பேருந்துகள் (கோப்புப்படம்) 
சிவகங்கை

தைப்பூசம்: காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தைப்பூசத் திருவிழாவையெட்டி, பழனிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், காரைக்குடி மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 29) முதல் வருகிற பிப். 2-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத் திருவிழாவையெட்டி, பழனிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், காரைக்குடி மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 29) முதல் வருகிற பிப். 2-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து காரைக்குடி மண்டல பொது மேலாளா் கே. ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முதல் வருகிற பிப். 2-ஆம் தேதி வரை காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்தூா், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT