மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மானாமதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 2 மார்ச், 2026 at 9:40 PM
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
மானாமதுரை மறவா் தெருவைச் சோ்ந்த பந்தல் அமைக்கும் தொழிலாளி சரவணன்(48).
இவா் தனது உறவினா் வீட்டுக்குச் சென்றபோது அந்த பகுதியில் சென்ற மின்சாரக் கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
Advertisement
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.