தேனி

கஞ்சா விற்றவர் கைது

DIN

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா விற்றவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
 பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் இருளப்பன் மகன் ஆண்டவர் (50). இவர், பூதிப்புரம்-வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று, ஆண்டவரை கைது செய்தனர். மேலும், 
அவரிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT