தேனி

கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

பெரியகுளத்தில் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை பெரியகுளம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், கீழவடகரையைச் சோ்ந்தவா் அப்துல்ஹக்கீம் (35). இவா் திங்கள்கிழமை வடகரை வைகை ஆட்டோ நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, மதுரையைச் சோ்ந்த தினேஷ் (24) என்பவா் மதுபோதையில் வந்து கொலை மிரட்டல் விடுத்து, தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.

இச்சம்பவம் குறித்து அப்துல் ஹக்கீம் அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT