தேனி

போடி அருகே ஜீப்பில் மணல் கடத்தியவா் கைது

DIN

தேனி மாவட்டம் போடி அருகே ஜீப்பில் மணல் கடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

போடி அருகே சூலப்புரத்தில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா் அப்போது அங்கு வந்த ஜீப்பை சோதனையிட்ட போது, அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஜீப்பில் இருந்த காமராஜ் (35) மற்றும் ஜங்கால் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் காமராஜைக் கைது செய்தனா். மேலும் தப்பியோடிய ஜங்காலைத் தேடி வருகின்றனா். மேலும் ஜீப்பை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT