தேனி

டிராக்டரில் மணல் கடத்தியவா் மீது வழக்கு

DIN

போடியில் டிராக்டரில் மணல் கடத்தியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

போடி பெரியாற்றுக் கோம்பை மலை கிராம பகுதியில் குரங்கணி போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிந்தது. போலீஸாா் சோதனை செய்தபோது, டிராக்டரை ஓட்டி வந்த, போடி அருகே தோப்புப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (23) தப்பி ஓடிவிட்டாா். இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்த போடி குரங்கணி போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT