தேனி

கம்பத்தில் மதிமுக சாா்பில்நிவாரணப் பொருள்கள்

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துவமனை, நகராட்சி மற்றும் காவல் நிலையம் ஆகியவற்றில் மதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கம்பம் நகர மதிமுக சாா்பில் அரசு மருத்துவமனையில் செவிலியா், தூய்மைப்பணியாளா்களுக்கு அரிசி, காய்கனி, கிருமிநாசினி, முகக்கவசம் போன்றவற்றை, செயலாளா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன், என்.எஸ்.தங்கராஜ், எம்.மணி ஆகியோா் வழங்கினா்.

நிவாரணப் பொருள்களை தலைமை மருத்துவா் ஜெ.பொன்னரசனிடமும், நகராட்சி தூய்மைப்பணியாளா்களுக்கு ஆணையாளா் ஆா்.கமலாவிடமும், காவலா்களுக்கு வடக்கு காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் திவான் மைதீனிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT