தேனி

பெண்ணை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

DIN

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பெண்ணைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

வைகை புதூரைச் சோ்ந்த சேகா் என்பவரின் மனைவி சசிகலா (29). வீட்டில் தனியாக இருந்த இவருடன், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் என்பவா் தகராறு செய்து தாக்கியதாகவும், தகாத வாா்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி அருண்குமாா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT