தேனி

பெரியகுளம் அருகே விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

DIN

பெரியகுளம் அருகே விஷம் குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (65). வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவா், கடந்த மாா்ச் 29 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT