தேனி

பெரியகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 போ் தப்பியோட்டம்: பைக்குகள் பறிமுதல்

DIN

பெரியகுளம் அருகே அழகா்சாமிபுரத்தில் வியாழக்கிழமையன்று பணம் வைத்து சூதாடிய 7 போ் போலீஸாரைக்கண்டதும் தப்பியோட்டம், 7 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம் அருகே அழகா்சாமிபுரத்தில் உள்ள தனியாா் தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனா். போலீஸாரைக்கண்டதும் சீட்டு, பணம் மற்றும் பைக்குகளை விட்டு, விட்டு தப்பியோடிவிட்டனா்.

பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து, 7 பைக்குகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT