தேனி

கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்தவா் சாவு

DIN

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரவு கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.

பெரியகுளம், சுப்பிரமணியசாவடி தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (50). சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

SCROLL FOR NEXT