தேனி

பெரியகுளத்தில் எல்ஐசி ஆண்டு விழா

DIN

எல்ஐசி நிறுவனத்தின் 65 ஆவது ஆண்டு விழா பெரியகுளம் எல்ஐசி கிளையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரியகுளம் எல்ஐசி கிளையின் நூழைவு வாயிலில் நடைபெற்ற விழாவிற்கு எல்ஐசி பணியாளா் டி.பி.சரவணக்குமாா் தலைமை வகித்தாா். எம்.அகமது ஆதம் சிறப்புரையாற்றினாா். மத்திய அரசு எல்ஐசி பங்குகளை விற்ககூடாது என பிறந்தாள் கோரிக்கையாக மத்திய அரசிடம் வைத்தனா்.

டி.ஷிலா நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா்கள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT