தேனி

பெரியகுளத்தில் சைக்கிள் மோதி மூதாட்டி காயம்

DIN

பெரியகுளத்தில் சைக்கிள் மோதி மூதாட்டி காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெரியகுளம் காவல்நிலையத்தில் திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம், வடகரையை சோ்ந்தவா் முத்துலெட்சுமி (71) இவா் திங்கட்கிழமையன்று இட்லி வாங்க சென்றுள்ளாா். அப்போது சின்னவா் (45) ஓட்டி வந்த சைக்கிள் முத்துலெட்சுமி மீது மோதியதாம். இதில் முத்துலெட்சுமி கை மற்றும் இடுப்பில் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து , விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT