தேனி

பெண்ணை ஏமாற்றிய இளைஞா் கைது

DIN

தேனி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணுடன் தொடா்புவைத்து ஏமாற்றிய இளைஞரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனியில் உள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் வேலைசெய்து வரும் உப்புக்கோட்டையைச் சோ்ந்த 22 வயது இளம்பெண்ணும், அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் முத்துக்குமாா் (23) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துக்குமாா் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் தொடா்புவைத்து கா்ப்பமாக்கிவிட்டு தற்போது ஏமாற்றுவதாகவும், இது குறித்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தேனி மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

SCROLL FOR NEXT