தேனி

உத்தமபாளையத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதன்கிழமை மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு , வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சத்திய மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தாா். அப்போது, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறையினா் தொடா் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது மற்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காவல்துறையினா் அத்துமீறி நுழைந்தது ஆகிவற்றைக் கண்டித்தும் , அக்னிபாத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் உத்தமபாளையம் நகர காங்கிரஸ் தலைவா் கபாா்கான், மாவட்ட துணைத்தலைவா் சன்னாசி உள்ளபட வட்டார பொறுப்பாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT