தேனி

மனைவியை கொடுமைப்படுத்திய முன்னாள் ராணுவ வீரா் கைது

DIN

பெரியகுளத்தில் மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், வடகரை குருசடி தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (59). முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி சரஸ்வதி (50). ராதாகிருஷ்ணன் மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT