தேனி

மனைவியை கொடுமைப்படுத்திய முன்னாள் ராணுவ வீரா் கைது

பெரியகுளத்தில் மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

பெரியகுளத்தில் மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், வடகரை குருசடி தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (59). முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி சரஸ்வதி (50). ராதாகிருஷ்ணன் மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT