தேனி

மரக்கன்று நடும் விழா

DIN

சின்னமனூரில் உள்ள நீா்நிலைகளின் கரைகள், சாலையோரங்களில் மரக் கன்றுகள் நடும் விழா நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிகள் நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள் ராமு தலைமை வகித்தாா். அப்போது, தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினா் எனது குப்பை-எனது பொறுப்பு என உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடைக் கால்வாய்கள், தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT