விருதுநகர்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டண முறையை கைவிடக் கோரி விருதுநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT