விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தார். மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் கல்லூரியின் முதல்வர் ஜி.குருபாரதி சிறப்புரையாற்றி பேசியதாவது: தற்போது மகளிருக்கு அனைத்து துறைகளிலும் வாய்புக்கள் உள்ளது. மாணவிகள் படித்தது சமூகத்திற்கும் வீட்டிற்கும் பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும். படிக்கும் காலங்களில், படிப்பைதவிர வேறு எதிலும் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். படிப்பு உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வல்லமை கொண்டது.
தோல்வியின் நிழல் படியாமல் வெற்றி கிடைக்காது. எனவே எந்த பிரச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார். முன்னதாக பேராசிரியை ஜான்ஸிராணி வரவேற்றார். பேராசிரியை பா.சிவப்பிரியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT