விருதுநகர்

சூலக்கரை பகுதியில் மே 27 மின்தடை

DIN

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
  எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை, ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், செவல்பட்டி, தாதம்பட்டி, தொழிற்பேட்டை, மாடர்ன் நகர், மாத்திநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என,
மின்வாரியச் செயற்பொறியாளர் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT